மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா: கனமழை வெள்ளத்துக்கு 3 நாட்களில் 48 பேர் பலி

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு கடந்த் 3 நாட்களில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் கொங்கன், அவுரங்காபாத் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

48 people killed due to heavy rains and floods in Maharashtra

பல லட்சக்கணக்கான விவசாய பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கின. இந்த கனமழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

விஜய்சேதுபதியை மக்கள் செல்வனாக்கிய இயக்குநர் சீனுராமசாமியும் எதிர்ப்பு-ராதிகா, குஷ்புவுக்கும் பதிலடிவிஜய்சேதுபதியை மக்கள் செல்வனாக்கிய இயக்குநர் சீனுராமசாமியும் எதிர்ப்பு-ராதிகா, குஷ்புவுக்கும் பதிலடி

மகாராஷ்டிராவில் கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 48 பேர் மரணம் அடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் சேதவிவரங்கள் மதிப்பிடப்பட்டும் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

English summary
48 people killed due to heavy rains and floods in Maharashtra in last three days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X