மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டது.. காங். சஞ்சய் நிருபம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra Governor refers for President rule in the state

    மும்பை: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் விமர்சித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் கோஷ்யாரி இன்று பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    Sanjay Nirupam says impose President rule is illegal

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்று. ஆனால் இன்று இரவு 8.30 மணி வரை ஆளுநர் காத்திருந்திருக்க வேண்டும்.

    ஏனெனில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இன்று இரவு 8.30 மணிவரை அவகாசம் கொடுத்தது அவர்தானே.. இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியிருப்பது சட்டவிரோதம்; அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

    இவ்வாறு சஞ்சய் நிருபம் சாடியுள்ளார்.

    English summary
    Senior Congress leader Sanjay Nirupam said that the governor's decision to impose Presidents role is illegal and unconstitutional.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X