நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் 8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 18 பேருக்கு சிறை தண்டனையும் 6 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் 8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

Nagercoil Court announces Sentences in Jewels stolen from Thiruvattar Temple case

இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிபதி தமது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட முதல் 8 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக அறிவித்தார். அடுத்த 10 பேருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் 6 பேருக்கு ஒன்றரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

English summary
Nagarcoil court today pronounced the sentences in 8 Kg Golden Jewels stolen from Thiruvattar Temple Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X