ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து.. 3 பேர் பலி

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழச்செல்வனூரில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி சென்ற அரசுப்பேருந்தும் சிவகாசியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிவந்த காரும் நேருக்கு நேர்மோதியது.

Car-Bus accident kills 3 people near Ramanathapuram

இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த 7 பேரில் அருண், உமையபாலா, விஜயராஜ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Car-Bus accident kills 3 people near Ramanathapuram

மீதமுள்ள 4 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

English summary
Car-Bus accident kills 3 people near Ramanathapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X