சென்னை: சேப்பாக்கத்தில் இன்று மதியம் ஆஸ்திரிலேயாவுடனான முதல் ஒருதினப் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் விளையாட வரும்படி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா,, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.