பெங்களுரு: லா லிகா 15வது வார போட்டிகளில் 5 போட்டிகள் நடந்தன. இன்று, நாளை மற்றும் நாளை மறு நாள் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன.
எப்சி பார்சிலோனா அணி ஓசசுனா அணிக்கு எதிராக 3 கோல்கள் போட்டு அபார வெற்றி பெற்றது.. லியோனல் மெஸ்ஸி தனது மேஜிக் மூலம் 2 கோல்களை அதில் போட்டார். இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணிக்கு முக்கியமான 3 புள்ளிகள் கிடைத்தன. லூயிஸ் சுவாரஸ் 3வது கோலை அடித்தார்.
முடிவுகள்:
மாலகா - கிரானடா (1-1)
ஓசசுனா - பார்சிலோனா (0-3)
ரியல் சோசிடாட் - வாலன்சியா (3-2)
லாஸ் பால்மாஸ் - லெகானஸ் (1-1)
டிசம்பர் 11
ரியல் மாட்ரிட் - டிபோர்டிவா (3-2)
இய்பர் - அலாவெஸ்
செல்டா விகோ - செவில்லா
எஸ்பான்யோல் -0 ஸ்போர்டிடங்
நாளை
ரியல் பேட்டிஸ் - அத்லெடிக் பில்பாவோ
டிசம்பர் 13
வில்லாரியல் - அத்லெடிக் பில்பாவோ