For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்

இலங்கையில் ஃபேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் ஃபேஸ்புக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

இலங்கையின் அம்பாறை, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது சிங்களர் தாக்குதலை நடத்தினர். முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

SriLanka lifts Facebook

இதனால் இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் சமூக வலைதளங்கள் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஃபேஸ்புக் மீதான தடை நீக்கப்படுவதாக நள்ளிரவில் ட்விட்டர் பதிவில் அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார்.

English summary
SriLanka has lifted a ban on Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X