For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் மீது சுவர் விழுந்ததில் 2 குழந்தைகள் பலி.. நுங்கம்பாக்கத்தில் சோகம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலை ஓரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் மீது சுவர் விழுந்ததில் 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலை ஓரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் மீது சுவர் விழுந்ததில் 2 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

நுங்கம்பாக்கத்தின் குடியிருப்பு பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மாலை பள்ளி முடித்துவிட்டு வந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்த போது அவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது.

2 gilrs died after Roof fall on them in Nungampakkam Chennai

நேற்று பெய்த மழை காரணமாக சுவரில் விரிசல் ஏற்பட்டு இன்று விழுந்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர் .

தலையில் காயம் பட்டதால் அவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சிறுமிகள் தயான் (8), முஸ்கான் (4) பலி ஆகியோர் பலியானதாக கூறப்படுகிறது. தற்போது இவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

English summary
2 gilrs died after Roof fall on them in Nungampakkam Chennai . Their body has taken to hospital for examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X