For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாமக்கல்லில் பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிப்பு.. மர்ம நபர்கள் கைவரிசை

நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் விஏஓவாக இருக்கிறார் விமலா. இவர் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த சம்பவம் நடநதுள்ளது.

2 men robbers 5 pound gold from VAO officer in Namakkal

அதே வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் விமலாவின் கழுத்தில் இருந்த நகையை பறித்துள்ளார்கள். இதன் மொத்த மதிப்பு 5 சவரன் ஆகும்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் விமலா கூறிய அடையாளங்களை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறது.

English summary
2 men robbers 5 pound gold from VAO officer named Vimala in Namakkal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X