For Daily Alerts
Just In
மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆபரேசன் செய்து கொண்ட 20 பேருக்கு பார்வை பாதிப்பு - வீடியோ
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 20 பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட சுகாதாரதுறை உயர் அதிகாரிகளின் அஜாக்கிரதை தான் இதற்குக் காரணம் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Comments
mettur hospital patients eyes operation blue film oneindia tamil videos மேட்டூர் அரசு மருத்துவமனை பாதிப்பு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
20 patients have become blind after eye operation in Mettur government hospital.
Story first published: Friday, June 24, 2016, 18:31 [IST]