For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து - 20 பேர் படுகாயம்
காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை: காஞ்சிபுரம் அருகே அரசுப்பேருந்து மற்றும் லாரி மீது தனியார் பேருந்து மோதி 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் பேருந்து விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பள்ளி பேருந்துகள், தனியார் பேருந்துகள் விபத்தில் சிக்குகின்றன.
இன்று காலையில் அரசுப்பேருந்து மற்றும் லாரி மீது தனியார் பேருந்து மோதி 20 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து காஞ்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
English summary
20 person were injured in an accident near Kachpuram. passangers hospitalized.The Kancheepuram town police have registered case and are investigating.
Story first published: Thursday, June 8, 2017, 8:03 [IST]