For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து - 20 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சிபுரம் அருகே அரசுப்பேருந்து மற்றும் லாரி மீது தனியார் பேருந்து மோதி 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் பேருந்து விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பள்ளி பேருந்துகள், தனியார் பேருந்துகள் விபத்தில் சிக்குகின்றன.

20 person injury in Kancheepuram road accident

இன்று காலையில் அரசுப்பேருந்து மற்றும் லாரி மீது தனியார் பேருந்து மோதி 20 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து காஞ்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
20 person were injured in an accident near Kachpuram. passangers hospitalized.The Kancheepuram town police have registered case and are investigating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X