For Daily Alerts
Just In
24 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்த தமிழக அரசு
சென்னை: ஒரே நேரத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று மாலை இதற்கான உத்தரவு வெளியானது. தாட்கோ மேலாண் இயக்குநராக என்.சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார். சேகோசர்வ் மேலாண் இயக்குநராக கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலை வாய்ப்பு, பயிற்சி நிர்வாக இயக்குநராக ஜோதி நிர்மலாசாமியும், அருங்காட்சியக இயக்குநராக கவிதா ராமும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆவணக்காப்பக இயக்குநராக அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
English summary
24 IAS officers transferred at a same time in Tamilnadu on today.
Story first published: Friday, October 6, 2017, 21:01 [IST]