For Quick Alerts
For Daily Alerts
Just In
தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி
தாராபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்
திருப்பூர்: தாராபுரம் அருகே இடையன்கிணறு நிகழ்ந்த சாலை விபத்தில் தாய் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் பெயர்கள் சத்யா, நிதின், துவாரிகா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் மீது லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் காயமடைந்த நிதி நிறுவன அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
English summary
3 died in a road accident near Tharapuram,Tirupur district.
Story first published: Thursday, November 2, 2017, 15:22 [IST]