For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி

தாராபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பூர்: தாராபுரம் அருகே இடையன்கிணறு நிகழ்ந்த சாலை விபத்தில் தாய் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் பெயர்கள் சத்யா, நிதின், துவாரிகா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் மீது லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் காயமடைந்த நிதி நிறுவன அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3 died in a road accident near Tirupur

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
3 died in a road accident near Tharapuram,Tirupur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X