For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை: மாதா கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி- 19 பேர் படுகாயம்

By Mathi
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்ட பரதர் உவரியில் மாதா கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரதவர் உவரியில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோயிலில் 10 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி இன்று வலம் வந்தது.

4 devotees electrocuted death in Nellai

இந்த சப்பரத்தை சுமார் 20 பேர் இழுத்து வந்தனர். அப்போது தாழ்வாக தொங்கிய மின்கம்பி சப்பரத்தின் மீது மோதியது.

4 devotees electrocuted death in Nellai

இதில் சப்பரத்தை இழுத்துச் சென்ற 20 பேர் படுகாயமடைந்து திசையன்விளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ், கிளைவ், ராஜா, நிமோ ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். 19 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 devotees electrocuted death in Nellai

இந்த விபத்து அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
4 devotees electrocuted during a temple festival in Nellai on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X