For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை: காருடன் சரக்கு லாரி மோதி விபத்து - 4 பேர் பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் சாலை விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஒரு ஆண் பலி

Google Oneindia Tamil News

மதுரை: திருமங்கலம் அருகே கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்லுப்பட்டி ஓன்றியம் அருகே உள்ள தாதகன்குளம் அருகே கேரளாவில் இருந்து வந்த காரும் மதுரையிலிருந்து இராஜபாளையம் நோக்கி சென்று கொண்டி இந்த சரக்கு லாரியும் ஒன்றுக்கு ஒன்று எதிரே மோதின.

4 killed in road accident near Tirumangalam

இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் சம்பவ இடத்திலேயே பலி ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4 killed in road accident near Tirumangalam
English summary
4 died including three women, were killed today when a car ploughed into a group of people at T.Kallupatti near Tirumangalam Madurai district police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X