For Daily Alerts
Just In
ஊட்டியிலிருந்து கிண்டி கொண்டுவரப்பட்ட 6 பந்தைய குதிரைகள் சாலை விபத்தில் பரிதாப பலி
விழுப்புரம்: உளுந்துார்பேட்டை அருகில் பாதுாரில் பந்தயக் குதிரைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்ததில் 6 பந்தயக் குதிரைகள் பரிதாபமாக பலியாயின.
பாதூர் பகுதியில் குதிரை ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 குதிரைகளும் உடல் நசுங்கி பலியாகின.
ஊட்டியில் பந்தயத்தை முடித்து, சென்னை, கிண்டிக்கு குதிரைகளை கொண்டு வந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. லாரியில் பயணித்த 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Comments
English summary
6 Horses died when the truck in which they were traveled capsized near Viluppuram.
Story first published: Tuesday, June 14, 2016, 9:15 [IST]