For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலி!!

By Mathi
Google Oneindia Tamil News

பெருந்துறை: ஈரோடு அருகே பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை 2 தொழிலாளர்கள் இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு அவர்களைத் தாக்கியது.

இதனால் 2 தொழிலாளர்களும் தங்களைக் காப்பாற்றக் கோரி குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து மேலும் 5 தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால் விஷவாயு தாக்கியதில் 7 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரே நேரத்தில் 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
7 labourers died of gas leak at Perundurai Sipcot Septic tank, near Erode on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X