For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் வெட்ட வெட்டக் கிளம்பும் “பூதங்கள்” – பி.ஆர்.பி நிறுவனம் மீது மேலும் 8 வழக்குகள் பதிவு

Google Oneindia Tamil News

மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி நிறுவனத்தின் மீது புதியதாக மேலும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் சாகயம் ஐஏஎஸ் பரிந்துரையின் பேரில் ஒத்தக்கடை காவல் துறையினர் 100க்கும் மேற்பட்ட புகார்களை விசாரித்து வருகின்றனர்.

8 More cases filed on PRP granite firm…

இதில் புது தாமரைப்பட்டி மற்றும் திருமோகூர் பகுதியில் நிலங்களை மிரட்டி வாங்கியது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது தொடர்பாக பி.ஆர்.பி கிரானைட் நிறுவனத்தின் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சகாயம் குழுவினர் பரிந்துரைத்த புகார்களில் இதுவரை மேலூர் காவல் நிலையத்தில் 41 வழக்குகளும், ஒத்தக்கடை காவல்நிலையத்தில் 38 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

English summary
Sagayam IAS granite scam team was filed 8 more cases on PRP granite firm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X