அமைச்சர் ஓ.எஸ் மணியனைக் காணவில்லை.. காவல் நிலையத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு
தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை காணவில்லை என வேதாரண்யம் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நாகை: தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை காணவில்லை என வேதாரண்யம் பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவுக்கு எதிராக தனி ஒருவராக போர்க்கொடி தூக்கிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு ஆதரவாக 6 எம்எல் ஏக்கள், 3 எம்பிக்கள், பல முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் அவைத் தலைவர் என வலுவடைந்து வருகிறது.

இதனிடையே எம்.பிக்களும் அடுத்தடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தாவி வருகின்றனர். இதற்கிடையே மறுபக்கம் எம்.எல்.ஏக்களைக் காணவில்லை, அமைச்சர்களைக் காணவில்லை என்று புகார்கள் கிளம்பியுள்ளன. தினசரி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை காணவில்லை என்று வரும் புகார்களால் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.எஸ்.மணியன். தமிழக கைத்தறித் துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் அவரை காணவில்லை என வேதராண்யம் தொகுதி மக்கள் காவல் நிலையித்தில் புகார் அளித்துள்ளனர். விரைவில் அமைச்சரை கண்டுபிடித்து தருமாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுக சார்பில் தேர்தலில் களமிறங்கும் காளியம்மாள்? 3 முறை போட்டியிட்டபோது என்ன ரிசல்ட்? -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ்












Click it and Unblock the Notifications