For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விழுப்புரம் அருகே தீயில் கருகி தாய், 3 குழந்தைகள் பலி.. குடும்பத்தகராறில் தற்கொலையா என விசாரணை

விழுப்புரம் அருகே தீயில் கருகி தாய் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரோட்டில் பட்டாசு விபத்து | விழுப்புரம் அருகே தீயில் கருகி தாய், 3 குழந்தைகள் பலி..வீடியோ

    விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே தீயில் கருகி தாய் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேலகொண்டூரில் வசித்து வந்தவர் தனலெட்சுமி. இவருக்கு 9 மாத குழந்தை ருத்ரன், 7 வயதில் கமலேஸ்வரன், 4 வயதில் விஷ்ணுப்ரியன் ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.

    A mother dead with her 3 children after burnt house in Vilupuram

    இந்நிலையில் தனலெட்சுமியின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் தனலெட்சுமி மற்றும் அவரது 3 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடும்பத்தகராறில் தனலெட்சுமி 3 குழந்தைகள் உடன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமான என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    A mother dead with her 3 children after burnt house in Vilupuram. Police inquires its accident or sucide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X