For Daily Alerts
Just In
மதுரை மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்.... 1 வாரம் இருளில் மூழ்கிய கிராமம்- வீடியோ
மதுரை: மதுரை அருகே மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு வாரமாக மின்சாரமே இல்லாமல் அங்குள்ள கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மங்களாம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை சரிசெய்ய டிரான்ஸ்பார்மரில் இருந்து பாகங்களை எடுத்துச் சென்ற மின்வாரிய அதிகாரிகள் இன்னும் கிராமத்திற்கு திரும்பவில்லையாம்.
English summary
People blamed that Due to levity of EB officers at Mangalampatti village in Madurai Where their household had no power supply for a week.
Story first published: Wednesday, June 1, 2016, 12:21 [IST]