For Daily Alerts
Just In
சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து. தாய், குழந்தை சம்பவ இடத்திலேயே பலி
சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Recommended Video
சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து
சிதம்பரம்: இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிதம்பரத்தை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் தனது மனைவி ஜான்சி மற்றும் 2 வயது மகள் ஹரினியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
சிதம்பரத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியது. இந்த விபத்தில் கணேச மூர்த்தியின் மனைவி ஜான்சி மற்றும் அவர்களின் 2 வயது மகள் ஹரினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த கணேசமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலை விபத்தில் தாய் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
chidambaram accident government bus two wheeler mother baby dead சிதம்பரம் விபத்து இருசக்கர வாகனம் அரசு பேருந்து தாய் குழந்தை உயிரிழப்பு
English summary
Accident in Chidambaram kills mother and baby. A govt bau hits two wheeler in Chidambaram. two dead on the spot, injured man admitted in hospital.
Story first published: Wednesday, April 25, 2018, 16:38 [IST]