For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவாஜி மணிமண்டப திறப்புவிழாவில் கூட்டமிருந்ததால் கலந்துக்க முடியல... விவேக் வேதனை!

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் அதிக கூட்டம் இருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை என நடிகர் விவேக் வருத்தத்துடன் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா அரங்குக்கு உள்ள செல்ல முடியாததால் திரும்பி வந்துவிட்டதாக நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா இன்று சென்னை அடையாறில் நடந்தது. மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்.

Actor Vivek expressed his sorrow not participated in Shivaji Manimandap ceremony

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமாரும் நடிகர்கள் கமல், ரஜினி, பிரபு உள்ளிட்டோரும் பேசினர். விழாவில் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ராதிகா, சரத்குமார், சுகாசினி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், மணிமண்டப திறப்பு விழாவில் கூட்டமும் பெரும் நெரிசலும் இருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை.ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டேன். ஆனால் நடிகர் திலகம் எப்போதும் நம் இதயத்தில் என நகைச்சுவை நடிகர் விவேக் தன் டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்

English summary
Actor Vivek in his Twitter told that as there was big crowd i can't enter into the Mandap. Anyway shivaji living in our heart.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X