For Quick Alerts
For Daily Alerts
Just In
அரசு வழக்கறிஞர்களாக பாஜகவினரே நியமனம்.. ஆளுநரிடம் அதிமுக வக்கீல்கள் புகார்!
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநரிடம் அதிமுக வக்கீல்கள் மனு அளித்துள்ளனர்.
சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநரிடம் அதிமுக வக்கீல்கள் மனு அளித்துள்ளனர். அரசு வழக்கறிஞர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வக்கீல்கள் ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
அதில் 2012ஆம் நியமிக்கப்பட்ட 50 அரசு வழக்கறிஞர்களை மாற்ற எதிர்ப்ப்பு தெரிவிக்கப்படுதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் புதியதாக நியமிக்கப்படும் 70 அரசு வக்கீல்களில் பலர் பாஜகவினர் எனவும் அதிமுக வக்கீல்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Comments
English summary
ADMK lawyers complaints to Governor about public prosecution appointments. They accused BJP lawyers only appointed as public prosecution.
Story first published: Friday, December 15, 2017, 13:29 [IST]