For Quick Alerts
For Daily Alerts
Just In
ரஜினியுடன் கூட்டணியா? அமைச்சர் சூசகத் தகவல்!
ரஜினியுடன் கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை: ரஜினியுடன் கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அதிமுக அமைச்சர்கள் அடிக்கடி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சூழ்நிலையின் அடிப்படையில் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்றார்.
மேலும் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழக பக்தர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Minister RB Udhayakumar has said ADMK party chief will decide the alliance with Rajinikanth.
Story first published: Monday, August 6, 2018, 17:24 [IST]