For Daily Alerts
Just In
அனிதா தற்கொலை.. தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத்தலைவர் விசாரணை
அரியலூர்: மாணவி அனிதா மரணம் குறித்து தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், அரியலூர் குழுமூரை சேர்ந்த பிளஸ்2 மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, அனிதாவின் குடும்பத்தார், ஊர்க்காரர்களிடம் இன்று, ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, எஸ்பி அபினவ்குமார் ஆகியோரும் ஆய்வின்போது உடனுள்ளனர்.
English summary
National SC welfare commission starts it's inquiry under Dy president Murugan, on Anitha death.
Story first published: Saturday, September 16, 2017, 16:00 [IST]