For Daily Alerts
Just In
அப்பல்லோ நர்ஸ் இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு!
அப்பல்லோவில் பணிபுரிந்த செவிலியர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: அப்பல்லோவில் பணிபுரியும் செவிலியர் குளோரியா திடீரென இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பல்லோவில் பணிபுரியும் செவிலியர்களில் ஒருவரான குளோரியா என்பவர் திடீரென இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.
அவர் காப்பாற்றப்பட்டு தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவர் கடந்த மாதம் திடீரென தற்கொலை செய்து மாண்டு போன நிலையில் குளோரியாவும் தற்கொலைக்கு முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Apllo Nurse Gloria's Husban was committed suicide last month i0n Chennai.