Breaking News: போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் கில்லாடி ஆறுமுகம்... திடுக் தகவல்!
கோவை கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவை கல்லூரியில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவி லோகேஷ்வரியை பிடித்து தள்ளிய பயிற்சியாளர் ஆறுமுகம் போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் வல்லவர் என்று தெரியவந்துள்ளது. இது வரை கடந்த 6 ஆண்டுகளில் 1200 முகாம்கள் நடத்தி போலி சான்றிதழை மாணவர்களுக்கு கொடுத்துள்ளார் ஆறுமுகம்
சச்சின், நடிகை ரேகா, அனு ஆகா, கே.பராசரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது
விவசாயிகள் சங்கத் தலைவர் ராம் ஷகல், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா ஆகியோர் எம்பிக்களாக நியமனம்
சிற்பி ரகுநாத் மொஹபத்ரா, நடனக் கலைஞர் சோனல் மான்சிங் ஆகியோர் நியமனம்
தமிழகத்திற்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் - தமிழிசை
திமுக - காங். கூட்டணி கொண்டு வராத திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்
அதிமுகவுடன் கூட்டணி இல்லாத நிலையிலும் கொண்டு வந்துள்ளோம் - தமிழிசை
மத்திய, மாநில அரசுகளிடையே சுமூக நிலை இருந்தால்தான் நல்லது நடக்கும் - தமிழிசை