For Daily Alerts
Just In
தேனி அருகே சூறைக்காற்றுடன் கனமழை... 20 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்.. விவசாயிகள் கவலை - வீடியோ
தேனி: தேனி அருகே சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சுமார் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், பெரும் கவலையடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
banana theni rain wind damage oneindia tamil videos தேனி மழை காற்று சேதம் விவசாயிகள் இழப்பீடு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
More than 10,000 banana trees spread across 20 acres of land were completely damaged near Theni in the heavy rain and whirlwind.
Story first published: Monday, June 20, 2016, 14:51 [IST]