For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம்.. தமிழிசை பேச்சு

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 6 வாரம் அவகாசம் அளித்தது. இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

Before the BJP comes to power in Tamil Nadu, we will solve the problem of Cauvery: Tamilisai

ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இம்மியளவும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே காவிரி பிரச்னையை தீர்த்துவிடுவோம் என அவர் கூறியுள்ளார்.

தமிழகம், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்திருந்தால் காவிரி பிரச்னை எப்போதோ தீர்ந்திருக்கும் என்றும தமிழிசை தெரிவித்துள்ளார்.

English summary
Tamilisai has said that Before the BJP comes to power in Tamil Nadu, we will solve the problem of Cauvery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X