For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங். கட்சிகள் செயல்படுகின்றன.. பொன்னையன் குற்றச்சாட்டு

கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயல்படுகிறது என முன்னால் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சேலம்: கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயல்படுகிறது என முன்னால் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

BJP and Congress working for the Karnataka election on the Cauvery issue: Ponnaiyan

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசுடன் இணக்கமாக மாநில அரசு செயல்பட்டாலும் உரிமையை பெறுவதற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.

English summary
Former ADMK Minister Ponnaiyan has said that BJP and Congress working for the Karnataka election on the Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X