For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாமக்கல்லில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி, 15 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    நாமக்கல்லில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 3 பேர் பலி, 15 பேர் காயம்- வீடியோ

    நாமக்கல்: நாமக்கல்லில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லக்காபாளையத்தில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சித்தார்த் உள்பட 3 பேர் பலியாகினர்.

    மேலும் பேருந்தில் இருந்த 15 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Bus collides with lorry in Namakkal: 3 killed

    இறந்தவர்களில் சித்தார்த்தின் உடல் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    English summary
    A bus collided with a lorry in Pallakkapalayam in Namakkal. 3 got killed and 15 injured in this accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X