For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திண்டுக்கல் அருகே பேருந்தும் காரும் மோதி விபத்து.. 4 பேர் பலி

திண்டுக்கல் அருகே காரும் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே காரும் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே இருக்கும் ஒட்டன்சத்திரம், பாலகானூத்து பிரிவு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. திண்டுக்கல் நோக்கி சென்ற கார் எதிரே வந்த பேருந்து மீது வேகமாக மோதி இருக்கிறது.

Car-Bus accident kills 4 people near Dindigul

இதில் காரில் பயணித்த நான்கு பேரும் மரணம் அடைந்துள்ளனர். காரில் சென்றவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், இதில் 2 பேர் பெண்கள்.

இவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்தில் அடிபட்டவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

English summary
Car-Bus accident kills 4people near Dindigul. Passengers in the car died on the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X