For Daily Alerts
Just In
Breaking News: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு- டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
சென்னை மே தின பூங்காவில் மே தின நினைவுத் தூணுக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
டெல்லி: தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா, தினகரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
நடிகர் கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசன் தெரிவிக்கும் பெரும்பாலான அரசியல் கருத்துகள் சர்ச்சைக்குரியவைதான். தற்போது காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என சாருஹாசன் தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
Newest First Oldest First
READ MORE
Comments
may day dmk stalin மே தினம் திமுக ஸ்டாலின் charuhasan chief minister tamilnadu சாருஹாசன் தமிழகம் முதல்வர் கருத்து
English summary
Actor Charuhasan said that the Kannadiga is the Next Chief Minister of TamilNadu.