For Daily Alerts
Just In
காவிரி நதிநீர் உரிமை மீட்புக்கான புரட்சி களமானது சென்னை அண்ணாசாலை- பல்லாயிரக்கணக்கானோர் கைது
Recommended Video
ஐபிஎல்-க்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட புரட்சி- வீடியோ
சென்னை: காவிரி நதிநீர் உரிமையை வென்றடுக்கும் வரை கேளிக்கைகள் வேண்டாம் என்ற முழக்கங்களுடன் ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு மாபெரும் புரட்சியில் ஈடுபட்டனர். இதனால் சென்னை அண்ணாசாலை 3 மணிநேரம் புரட்சியாளர்கள் வசமானது. 3 மணிநேர போராட்டத்துக்கு பின் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், வெற்றி மாறன், கவுதமன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் அணி அணியாக கைது செய்யப்பட்டனர்.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
Chennai Anna Salai now battlefield for Cauvery Protest.