For Daily Alerts
Just In
மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் என்னென்ன? #sandquarry
மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் என்னென்ன என்பது குறித்த பார்ப்போம்.
Recommended Video
தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!- வீடியோ
மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதன் சாராம்சங்கள் இவைதான்....
- தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவு
- 6 மாதத்துக்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- வருங்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை
- புதிதாக மணல் குவாரிகளை அமைக்கவும் கூடாது
- சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
- இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
- சோதனை சாவடி வழியே செல்லும் வாகனங்களை கேமரா பொருத்தி கண்காணிக்க ஆணை
- மலேசிய மணலை எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவு
- சோதனை சாவடிகளில் முறையாக ஆவணங்களை பராமரிக்க உத்தரவு
- தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கப்பட்ட மணலை விடுவித்து உயர்நீதிமன்ற கிளை ஆணை
- வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு உரிய அனுமதி வழங்க ஆணை
- மக்கள் நலன், இயற்கை வளம், விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ஆணை
- வருங்காலத்தில் தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு மணலை இறக்குமதி செய்யலாம்.
- மாநிலத்தின் நீடித்த வளர்ச்சி, நாட்டின் நலன் கருதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
- இறக்குமதி மணலை அரசு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு விற்பனை செய்யலாம்
- மணல் இறக்குமதி குறித்து முறையான வழிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும்
Comments
English summary
Chennai Highcourt's Madurai branch has ordered to close all quarrying of sands within 6 months to protect nature, agriculture.