For Daily Alerts
Just In
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தேனி, திண்டுக்கள், நெல்லை. கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தேனி, திண்டுக்கல், நெல்லை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
Comments
chennai meteorological center warning thunder rain tamilnadu puducherry chennai சென்னை வானிலை மையம் எச்சரிக்கை தமிழகம் புதுச்சேரி இடியுடன் கூடிய மழை சென்னை
English summary
chennai meteorological center says There is channce of thunder rain in Tamilnadu and Puducherry. Coimbatore, Didugul, Theni, Nirgiris Nellai will get heavy rain.
Story first published: Friday, July 20, 2018, 13:33 [IST]