For Daily Alerts
Just In
ரூ. 25000 வழிப்பறி... திருடனை துரத்திய டீச்சர் உட்பட 2 பேர் விபத்தில் பலி... சென்னையில் சோகம்
சென்னை: ஏடிஎம்-ல் இருந்து எடுத்து வந்த ரூ. 25 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற திருடனை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வாகனம் மோதி சாலையில் சென்ற முதியவர் ஒருவரும் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், திருடனை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.
Comments
chennai robbery school teacher accident died oneindia tamil videos சென்னை வழிப்பறி திருடன் டீச்சர் விபத்து பலி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
A robbery attempt by two motorbike-bound men ended up killing a young woman, who is working as a school teacher, and a man sleeping on roadsides at Pattinappakkam in Chennai on Monday night.
Story first published: Tuesday, July 5, 2016, 14:40 [IST]