For Daily Alerts
Just In
ஈரோட்டில் காலாவதியான சாக்லேட்கள் பறிமுதல் - வீடியோ
ஈரோடு: தமிழகம் முழுவதும் போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் ஈரோட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பள்ளி அருகில் இருந்த கடையில் காலவதியான சாக்லேட்கள், பிஸ்கெட்டுகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Comments
English summary
Food and safety officers seized Chocolates in Erode.
Story first published: Saturday, July 9, 2016, 16:55 [IST]