Breaking News: பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இன்று மாலைக்குள் 20 ஆயிரம் கனஅடியாக இது உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில எம்.பிக்கள் அந்த மாநில பிரச்சினைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம்
காவிரி பிரச்சினையில் அதிமுக எம்.பிக்கள் போராடியபோது எந்த மாநிலமும் ஆதரவளிக்கவில்லை
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி
குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு
குரூப் 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தி அறிவித்திருந்தார் முதல்வர்
குரூப் 1 தேர்வு வயது, பொதுப்பிரிவுக்கு 30 வயதிலிருந்து 32 ஆக உயர்வு
பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 35 வயதிலிருந்து 37 ஆக உயர்வு