For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தின் அரிசி உற்பத்தி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தமிழகத்தின் அரிசி உற்பத்தி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் கைது | அரிசி உற்பத்தி பற்றி முதல்வர்- வீடியோ

    சென்னை: தமிழகத்தின் அரிசி உற்பத்தி குறித்து முரண்பாடான தகவல்களை வழங்கியதாக ஆங்கில நாளேட்டின் செய்தியை மேற்கோள்காட்டி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பயிர் சாகுபடி குறித்த மாநில அரசின் கணக்கீடு, மத்திய அரசின் கணக்கீடு ஆகியவற்றில் 2013-14 ஆம் ஆண்டு முதல் மாறுபாடு இருந்து வருகிறது. 2015-16ஆம் ஆண்டில் மாநில அரசின் கணக்கீட்டை விட அரிசி உற்பத்தியானது 6 லட்சம் மெட்ரிக் டன் உயர்ந்திருப்பதாக மத்திய அரசின் கணக்கீடு தெரிவிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

    CM Edappadi Palanisamy clarifies on Rice production

    இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை விவரம்:

    English summary
    TamilNadu Chief Minister Edappadi Palanisamy today clarified on the State's Rice production details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X