For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை கடற்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு இடம்பெயர்ந்த 1 கப்பல், 6 படகுகள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கடற்படை தளத்தில் இருந்து ஒரு கப்பல் மற்றும் 6 படகுகள் அந்தமான், நிக்கோபார் தீவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கடற்படை தளத்தில் இருந்த ஐசிஜிஎஸ் ராஜ்கமல் என்ற கப்பலும், 6 படகுகளும் அந்தமான், நிக்கோபார் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை தளத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Coast Guard rebases 1 ship, 6 interceptors to Andaman

அந்தமான் நிக்கோபார் பகுதியில் கடல் பாதுகாப்பை பலப்படுத்த கப்பல் மற்றும் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தில் கப்பல் மற்றும் படகுகள் கிளம்பிச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த கப்பல் மற்றும் படகுகளில் செல்லும் வீரர்களுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.

Coast Guard rebases 1 ship, 6 interceptors to Andaman

இந்த நிகழ்ச்சியில் கடலோர காவற்படை தலைவர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எல். தால்ஹா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Coast Guard rebases 1 ship, 6 interceptors to Andaman

ராஜ்கமல் கப்பலுக்கு பதிலாக சென்னைக்கு ஐசிஜிஎஸ் அர்ன்வேஷ் கப்பல் வந்துள்ளது.

English summary
The Indian Coast Guard on Friday re-based one ship and six boats from Chennai to Andaman and Nicobar Region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X