Breaking News: காவிரி கரையோர மக்களுக்கு சேலம் ஆட்சியர் எச்சரிக்கை
சேலம்: காவிரி ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என்று சேலம் ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். அணையிலிருந்து தற்போது 20,000 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இரவு 8 மணியளவில் இது 30,000 ஆயிரம் கனஅடியாக உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செண்ட்ரல் – விமான நிலையம் சென்ற மெட்ரோ ரயில் பழுது
கீழ்ப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பழுதால் மற்ற ரயில்சேவை பாதிப்பு
பழுதான ரயிலை மெட்ரோ ரயில் அதிகாரிகள் வந்து சீரமைத்தனர்
பழுதான ரயிலை சரி செய்த பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கம்
காவிரி ஆற்றின் அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
அணையிலிருந்து தற்போது 20,000 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது
இரவு 8 மணியளவில் இது 30,000 ஆயிரம் கனஅடியாக உயரும்
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
வெள்ள அபாயம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்
ஆலய வளாகத்துக்குள் வெட்டுக் கத்தி, ஆயுதங்களுடன் வந்த 5 பேரிடம் விசாரணை
ஜான், வேதானந்தன், தேவா, மற்றொரு வேதானந்தன், அன்பு கிராண்ட் ஆகியோர் பிடிபட்டனர்
தலைமை ஆயர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்தது
இயக்குநர் பாலசந்தரக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும்
அரசியல் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது
பெரிய பதவி தருவதாகவும் வாக்களித்தனர்
ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டேன்
நயன்தாரா திறமையாக தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்- பாரதிராஜா