For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் ரூ.100 கோடி முறைகேடு புகார்!

கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் நடைபெறும் சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

Complaints against Coimbatore corporation: 100 crores scam happened by the contractor

இந்நிலையில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மோசடி குறித்து துறைரீதியாக விசாரணை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் 100 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Complaints against Coimbatore corporation: 100 crores scam happened by the contractor. Coimbatore corporatiion comissioner has order to inquire about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X