For Daily Alerts
Just In
Breaking News: கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி- சி ஃபோர் கணிப்பு
காவிரி டெல்டாவில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் 128 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது சிஃபோர் கருத்து கணிப்பு.
துணை ராணுவம் வாபஸ்
காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் எதிர்ப்பையும் மீறி காவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இதை முழு வீச்சில் செயல்படுத்தும் வகையில் துணை ராணுவம் திடீரென குவிக்கப்பட்டாது. ஆனால் அரசு தரப்போ, பயிற்சிக்காக துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது.
2,000 துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென துணை ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
The Congress will win 118 to 128 seats in the Karnataka assembly elections, the latest survey states. The second pre-election poll conducted by C fore says the Congress would end up with 118-128 seats.