For Daily Alerts
Just In
சின்ன வாய்க்காலை தூர் வார வேண்டும்... கம்பம் பகுதி விவசாயிகள் கோரிக்கை - வீடியோ
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் பகுதியை தூர்வாரி சீராக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப் பெரியாறில் இருந்து இந்த வாய்க்கால் வழியாக மட்டுமே அப்பகுதிக்கு நீர் வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
cumbum farmers government oneindia tamil videos கம்பம் விவசாயிகள் கோரிக்கை முல்லைப் பெரியார் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The Cumbam farmers have demanded the Tamilnadu government to start siltation work in small canal.
Story first published: Saturday, June 25, 2016, 15:37 [IST]