For Quick Alerts
For Daily Alerts
Just In
8 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள 8 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள 8 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணியிட மாறுதலை தமிழக அரசு செய்துள்ளது.
திருவளர்செல்வி (காஞ்சிபுரம்), ஞானகவுரி (சேலம்), கோபிதாஸ் (திண்டுக்கல்), இருதயசாமி (சிவகங்கை), பாண்டியராஜா (சென்னை), செந்திலவேல்முருகன் (நீலகிரி) கணேஷ்மூர்த்தி (கரூர்), மாரிமுத்து (மதுரை) ஆகியோருக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளது.
இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
Comments
English summary
8 District Educational officers from Tamilnadu gets transfer.
Story first published: Monday, July 2, 2018, 19:00 [IST]