For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை..திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ

    சென்னை: காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக சார்பில் வரும் 17ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காவிரி தொடர்பான வழக்கில் ஒருவழியாக மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    DMK announced all party meeting on 17th of May

    இந்நிலையில் திமுக சார்பில் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்தக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

    English summary
    DMK has announced all party meeting on 17th of May to discuss next step on Cauvery issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X