For Daily Alerts
Just In
பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
Recommended Video
தமிழக பட்ஜெட் 2018-19, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு- வீடியோ
சென்னை: நிதி அமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்து வரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
2018-19-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்று சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தபடி வந்தனர். 10. 30 மணிக்கு பட்ஜெட் உரையை ஓபிஎஸ் ஆற்றினார்.
அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தின்படி தமிழக தலைவர்களை மோடி சந்திக்கவில்லை என்று கூறி திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Comments
English summary
DMk walks out from Assembly. As the Dmk MLAs wear black shirt for opposing Central Government not setting up Cauvery Management Board.
Story first published: Thursday, March 15, 2018, 11:03 [IST]