For Daily Alerts
Just In
சென்னையில் போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்த 2 செவிலியர்களிடம் போலீஸார் விசாரணை
போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்த 2 செவிலியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: போலி பிளஸ் 2 சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்ததாக 2 செவிலியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் அஜந்தா ராணி மற்றும் பூங்கொடி ஆகிய இருவரும் செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் செவிலியர்க படிப்பு படிப்பதற்காக போலி சான்றிதழை கொடுத்து நர்சிங் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நல இயக்குநர் பேபி வசந்தா புகாரின் பேரில் இருவரிடமும் எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Nurses Ajantha Rani and Poonkodi who works for Chennai Egmore Maternity Hospital gave duplicate Plus 2 certificate for Nursing. Police investigation going on.
Story first published: Tuesday, September 26, 2017, 8:07 [IST]